பிரதான செய்திகள்

IIFAS அமைப்பின் மார்க்க கருத்தரங்கும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.)

IIFAS அமைப்பினால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற கல்வி மற்றும் மார்க்க கருத்தரங்குகளின் வரிசையில், அண்மையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் ஷரீயா தொடர்பான இஸ்லாமிய கருத்தரங்கொன்று நடத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் மிக முக்கியமான மார்க்க அறிஞர்கள் கலந்து விரிவுரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று, அதில் கலந்துகொண்டிருந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் IIFAS அமைப்பினால் வழங்கப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் பிரதி அதிபர் உவைஸ் நளீமி உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் பங்குபற்றி இருந்தனர்.

Related posts

நிதி மோசடி நாமல் மீண்டும் கைது (விடியோ)

wpengine

6 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர், மேலும் பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பா.ம உறுப்பினர்கள்.

Maash

பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு

wpengine