கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!
மன்னார், பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 13 ஆம் திகதி கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர் என சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த...
