(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் முன் வைத்த குற்றச் சாட்டை எடுத்து நோக்கினால் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தில்...
(ஊடகப்பிரிவு) அரசியல் என்னும் சாக்கடையில் காலம் தன்னையும் வீழ்த்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்....
சுஐப். எம் .காசிம் முசலி பிரதேச மக்களின் நில மீட்பு போராட்டத்தை எனது சொந்த போராட்டம் என இனவாத நயவஞ்சகர்களுக்கு நமது சமூகத்தில் உள்ள கயவர்கள் காட்டிக்கொடுத்து, மக்களின் உண்மையான போராட்டத்தை மலினப்படுத்துவதற்கு துணை...
(எஸ்.எச்.எம்.வாஜித் முசலி) கடந்த ஞாயிறு கிழமை மாலை சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வை.எஸ்.ஹமீட் , முசலி பிரதேசத்தை சேர்ந்த வன்னியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மற்றும் புத்தள மாவட்ட முன்னால் பிரதி...
அண்மையில் இந்தியாவின் தமிழகத்தின் புதியதலைமுறை தொலைக்காட்சியில் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் முன்வைத்த அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுகளுக்கும் சேறுஅடித்தல்களுக்கும் பதில்அளிக்கும் முகமாக இந்தத் துர்ப்பாக்கியமான முடிவை ஞானம்...
(ஊடகப்பிரிவு) வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை (17.03.2017) நேற்று அன்பளிப்பு செய்துள்ளார்....
(சுஐப் எம் காசிம்) அண்மைக் காலமாக நமது முஸ்லிம் அரசியல் வானில் ”முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின்” அவசியம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்புடன் மக்கள் காங்கிரசையும் அதன் தலைவர் அமைச்சர் ரிஷாட்...