நேற்று கூடிய மு.காவின் உயர் பீடம் பஷீர் சேகு தாவூதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருந்தது.இதனை வைத்து ஹக்கீம் தன்னை குற்றமற்றவராக நிரூபித்துள்ளார் என்ற வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்....
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் “வசந்தம்” தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் மற்றும் அவரது முகநூலில் வெளியிட்ட பதிவுகளையடுத்து எழுந்துள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்....
(அஸீம் கிலாப்தீன்) மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடுமாறு கோரி அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று தாக்கல் செய்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தசாமி நகர் கிராமத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசில் பாலம் நிர்மாணிக்கும் பணிகள்...
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வீதியை புனரமைப்பு செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அதற்கு முன்னர் இரு மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்களின் ஒப்புதலை அவர்கள்...
(ஊடகப்பிரிவு,கிழக்கின் மீள் எழுச்சி) 1934ல் ஜனவரி 31ல் பிறந்த மசூர் மௌலானா எல்லோராலும் அறியப்பட்ட ஓர் அரசியல் முதுசம் சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் உரிமைப்போராட்டத்தின் ஆணி வேர் பல சத்தியாகிரக போராட்டங்கள் ஊடாக...
மின் இணைப்பை பெற்றுக் கொள்ளும் போது செலுத்தும் காப்பு வைப்புப் பணத்திற்காக மின் பாவனையாளர்களுக்கு வட்டி செலுத்துவதற்கான யோசனை ஒன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது....