திருகோணமலை, தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடிக் கொண்டிருந்த தரம் 08ல் கல்வி கற்கும் 14 வயது சிறுமி ஒருவரை முதலை பிடித்துச் சென்றதில் உயிரிழந்துள்ளார்....
(அஸீம் கிலாப்தீன்) மிக நீண்டகாலமாக தொழுகைக்காக வருகின்றவர்களுக்கான போதியளவு இடப்பற்றாக்குறையாக காணப்பட்ட எப்பாவல நகரில் அமைந்துள்ள ஜும்மாப் பள்ளிக்கான புதிய க்கட்டிடத்திற்கான ஆரம்பப்பணிகள் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால்...
(சுஐப் எம் காசிம்) அண்மைக் காலமாக நமது முஸ்லிம் அரசியல் வானில் ”முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின்” அவசியம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்புடன் மக்கள் காங்கிரசையும் அதன் தலைவர் அமைச்சர் ரிஷாட்...
ஒரு தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம், சாலையில் யாரோ ஒருவர் நம்மை பின் தொடர்வது போல இருந்தால் நமக்கு எப்படி இருக்கும். சற்று அசெளகரியமாக தான் இருக்கும். ஆனால் ஆட்களே இல்லாத சாலையிலும் உங்களை ஒருவர்...
பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்....
( ஊடகப்பிரிவு) பொதுநலவாய நாடுகளின் சர்வதேச வர்த்தக முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழக்குமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலண்டனில் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் அங்குரார்ப்பண மாநாடு லான்செஸ்டர் ஹவுஸில்...
(ஏ.எச்.எம்.பூமுதீன்) 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது....
(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது) முஸ்லிம் காங்கிரஸ் தனது கரையோர மாவட்ட கோரிக்கையினை கைவிட்டுள்ளதாக புதியதொரு பொய் பிரச்சாரத்தினை ஹசன் அலி அவர்கள் மேற்கொண்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது. ...