Category : பிரதான செய்திகள்

செய்திகள்பிரதான செய்திகள்மன்னார்

பள்ளி முனை மக்களின் காணிகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும்.

Maash
மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (14)...
செய்திகள்பிரதான செய்திகள்

எரிந்த நிலையில் பொலிஸ்சார்ஜன்ட் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

Maash
நீர்கொழும்பு போரதோட்டை(கம்மல் தொட்டை) கடற்கரையில் (14) காலை முச்சக்கர வண்டிக்குள், எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட்...
செய்திகள்பிரதான செய்திகள்

பொருள், சேவைகளுக்கு ஏற்ப கட்டணம் அல்ல விலைகள் மாறுபடும், மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

Maash
விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்,  மின் கட்டணம் அல்லது வேறு எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கு செலவு ஏற்படும். இந்த செலவுகளின் அடிப்படையில் அவற்றின் கட்டணம் அல்லது விலைகள் மாறுபடும். ...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அபாய எச்சரிக்கை! ஏழு மாவட்டங்களுக்கு.

Maash
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை (14) மாலை 04.00 மணி...
செய்திகள்பிரதான செய்திகள்

10 மணிநேர போராட்டம், வசமாக சிக்கிய மோசமான ஜோடி.

Maash
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

வெளியான விசேட அறிவிப்பு..! மாணவர்களை பாடசாலை அனுப்ப வேண்டாம்.

Maash
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு, சிக்குன்குனியா அல்லது இன்ஃப்ளூயன்ஸா உள்ள...
செய்திகள்பிரதான செய்திகள்

கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை..!

Maash
வென்னப்புவவில், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து வேன் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம், வென்னப்புவ பொலிஸ்...
உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இறுதி செல்ஃபி (Selfie)யுடன் துயர் தரும் பதிவு.

Maash
அஹமதாபாத் விமான விபத்தில் லண்டனில் புதிய வாழ்க்கையை தொடங்க இருந்த டாக்டர் தம்பதிகள் மூன்று பிள்ளைகள் என குடும்பத்துடன் உயிரிழந்தனர். இவர்கள் அண்மையில் சுற்றுலாப் பயணத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிக்...
செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Maash
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும்...
செய்திகள்பிரதான செய்திகள்

கணவன் மனைவி தகராறு, காருடன் தீ வைத்துக்கொண்ட கணவனால் முற்றாக எரிந்த கார்.

Maash
கொழும்பு – பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒரு...