(முபாரக்) மைத்திரி-ரணில் அரசு எதிர்நோக்கி வரும் சவால்களுள் மிக முக்கியமானவையாக அரசியல் தீர்வையும் யுத்தக் குற்ற விசாரணையையும் குறிப்பிடலாம்.இவை இரண்டும் பெரும்பான்மை இன மக்களுடன் நேரடியாக தொடர்புபட்டவையாக இருப்பதால் இவற்றைப் இராஜதந்திரரீதியில் கையாள வேண்டிய...
(க.கமலநாதன்) வடக்கு ஆளுநர் பதவியிலிருந்து என்னை விலக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவலையடையவில்லை. அதனால் தளர்ந்துபோகவுமில்லை என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்....
அரநாயக்க, மாவனெல்ல எரங்கபிட்டிய பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வீடுகள் பல மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...
(சுஜப் எம். காசிம்) மன்னர் ஆட்சி தொடக்கம் இன்றைய ஆட்சிவரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக இணக்கத்துடனும் நடுநிலைமை பேணும் தன்மையுடனும் வாழ்ந்துவருகின்றபோதும் அவர்களை மாற்று இனங்களுடன் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு சில சமூக வலைத்தளங்கள் திட்டமிட்டு...
வட மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும், நாளை முதல் மறு அறுவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ தெரிவித்தார்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை நகரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செய்யிது அஹமது அப்துல் றசாக் இலங்கை அரச சேவையில் 40 வருட காலம் சிறப்பாக பணியாற்றி இன்றுடன்...