(சுஐப் எம்.காசிம்) அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....
இருப்பதைக்கொண்டு வாழவேண்டும், இருப்பவர்கள் இல்லாத மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களையும் வாழவைக்கவேண்டும். பொதுவாக மற்றவர்களை வாழவைத்து வாழவேண்டும் அதுவே எனது நோக்கம் – அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவிப்பு....
(மொஹமட் பாதுஷா) இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே...
காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், அவற்றை உடன் நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டமொன்று புத்தளத்தில் நேற்று (29) முன்னெடுக்கப்பட்டது....
(அப்துல் மாஹீர்) பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து புலிகளால்வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் தமிழர்களையும்அடிப்படை வசதிகளுடன் மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனையும், மரத்தலைவர்ஹக்கீமையும் இணைக்க வேண்டுமென்று முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம் பி முத்தலிபாபா பாரூக் யாழ்ப்பாணத்தில் தாம் நடாத்திய ஊடகவியலாளர்ச ந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்....
(எம்.ஐ.முபாறக்) நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி,அதிகாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமான காரியமாகும்.எதையாவது செய்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்;அதே...
சாய்ந்தமருது விதை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கொழும்பில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து அந்தப் பிரதேசத்தின் நெல் உற்பத்தி தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டிருந்தனர்....