(எம்.ஐ.முபாறக்) அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம்....
(முகம்மது தம்பி மரைக்கார்) குட்டைகளைக் கிளறும் வரை, அதன் நாற்றம் வெளியே வருவதில்லை. நாற்றத்துக்குப் பயந்தவர்கள் குட்டைகளைக் கிளறுவதில்லை. நாற்றமெடுக்கும் என்று தெரியாமலேயே, குட்டைகளை சிலர் கிளறி விடுகின்றனர்....
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று அல்லாஹ்வின் உதவியினால் முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ, அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ் ஸலாம் காணி, கட்டிடம் மற்றும் கட்சிச் சொத்துக்களின் உரித்துடமை தொடர்பாக பகிரங்கப்படுத்துமாறு கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கேட்டுள்ளார். ...
(அஸார் அஸ்ரா) முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரின் இரட்டை முகம். கட்சியின் இரண்டாம் நிலை பதவியை வகித்துக்கொண்டு, பகலில் முஸ்லிம் காங்கிரஸ்காரன் போன்றும் இரவில் முஸ்லிம் காங்கிரசின் விரோதிகளுடனும் மற்றும் பஸீல் ராஜாபக்சவோடு உறவை வைத்துக்கொண்டு...
(மு.நியாஸ் அகமது) அது டிசம்பர் 17, 2010 ம் தேதி, இந்திய இளைஞர்கள் ஆர்வமில்லாமல் இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம், அதன் அதன் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக்...
(துறையூ ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ...
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) விபச்சாரிக்கு வயது முதிர்ந்தவுடன் அடுத்தவர்களை கூட்டிக்கொடுப்பது போன்றதுதான் மு.கா தலைமைத்துவம் கிழக்குக்கு வேண்டும் என்ற வெற்றுக்கோசம்? ...
(எம்.ஐ.முபாறக்) ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற...
(எம்.ஐ.முபாறக்) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று எடுத்திருக்கும் தீர்மானம்தான் இன்று முஸ்லிம் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது....