வை எல் எஸ் ஹமீட் முன்னைய தொடரில் “கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி on the face (வெளிப்படையில்) Quarantine and Prevention of Diseases Ordinance No 3 of 1897 (as amended)...
முகம்மத் இக்பால்.சாய்ந்தமருது முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் காட்டுப் பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தளத்தை அகற்றிவிட்டு, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி என்றபோர்வையில் குறித்த பிரதேசம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த வழிபாட்டுத் தளமும் நிறுவப்படுவதையடுத்து, இதனை...
சுஐப் எம்.காசிம் – கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பொருளாதாரம், மதம், அரசியல் என்பவற்றில் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வர இருக்கிறது. இக்கொடிய கொரோனாவை ஒழித்துக்கட்டி, உலகைப் பழைய இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான...
ஜனாஸா எரிப்பினை தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கும்பொருட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களுக்கு எமது புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கின்ற இரத்த உறவுகள் பலர் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றினை அனுப்பியதானது பாராட்டத்தக்கது....
ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான சில எடுபிடி அமைச்சர்கள் இருப்பது வழமை. சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்லது ஆட்சி தலைவரின் எண்ணங்களை இவ்வாறானவர்களே வெளிப்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஆட்சி தலைவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி தனது...
சுஐப் எம். காசிம்-மூன்று விடயங்களின் கருத்தாடல்கள், இலங்கையின் தேசிய அரசியலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவை நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுடன் தொடர்புபடுவதுதான், சர்வதேசத்தின் வாசற்படி வரை நிலைமையை இழுத்துச் சென்றுள்ளது. ஜனாஸா எரிப்பு,...
உஹது யுத்தம் நடைபெற்று முடிந்ததன் பின்பு போரில் காயமடைந்தவர்களையும், கொல்லப்பட்ட (சஹீதான) நபித்தோழர்களையும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் கடும் காயங்களுக்குள்ளாகி உயிர் பிரியும் நிலையில் இருந்தவர்களில் “உஸைரிம்” என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரலி)...
–சுஐப் எம். காசிம்- சந்தர்ப்பம் சறுக்கியதற்காக உழைப்பை நிறுத்திவிட்டு பெருமூச்சு விடுமளவிற்கு, எம்மை, நமது நம்பிக்கைகள் விடுவதில்லை. நீதி, நிராகரித்தாலும் நிதானம், நம்மைச் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. சட்டம் வேறு, கருணை வேறு என்பார்களே! இதை,...
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது ஒரு சிறுபான்மை அரசியல் கட்சி சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்டு தான்சார்ந்த மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமையை வழங்குவதென்றால், அதன் தலைவர் நிருவாக சட்டத்தை அமுல்படுத்துவதில் தனது கட்சியின் உயர்மட்டத்தினருடன் இறுக்கமான கொள்கையினை...
இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ? அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து...