10 இலட்சம் ரூபா சன்மானம் , போலீசாரின் அறிவித்தல் .
வெல்லவ, மரலுவாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொருத்தமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள...