Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

செட்டிகுளம் சர்ஜான் எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி”கவிதை நூல் வெளியீட்டு விழா!

wpengine
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெங்கலச்செட்டிகுளம் கலாசார அபிவிருத்தி பேரவையின் வெளியீடான செட்டிகுளம் சர்ஜான் (ஊடகவியலாளர்)  எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி” என்னும் தலைப்பிலான கவிதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் 04.12.2016 ஞாயிறு மாலை 03.30 மணிக்கு ஆண்டியா...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

778 வர்த்தகர்களுக்கு எதிராக வன்னியில் வழக்குத் தாக்கல்

wpengine
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 778 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine
(நிந்தவூர் முபீத்) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது கொண்ட வயிற்றெரிச்சலை புத்தளத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் அமைச்சர் ஹக்கீம்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சர் ஹக்கீமால் ரௌடி காங்கிரஸ் தலைவராக பாயிஸ் நியமனம் செய்யப்படுவாரா?

wpengine
(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா) முஸ்லிம் காங்கிரசுடன் பாயிஸ் இணைந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது.இது தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மீதான எதிர் விமர்சனங்களை பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மகிழ்வை கொடுக்கத்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி முஸ்லிம்கள் மீது முஸ்லிம் காங்கிரஸுக்கு இப்போது தானா மோகமா?

wpengine
(முசலி அக்ரம்) மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் பலருக்கு அங்குள்ள பாடுகளில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளமையை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மீனவர்கள் அதனை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கும் வை.எல்.எஸ்.ஹமீட்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை. எல். எஸ். ஹமீட், மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களை பிழையாக வழி நடாத்தி வருவதாக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தென்னிலங்கை மீனவர்களை தடைசெய்ய வேண்டும்! முசலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine
தென்னிலங்கை மீனவர்களின் மித மிஞ்சிய வருகை மற்றும் அவர்களின் தொழில் முறமைகளினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து நேற்று...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடபுல முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்? முசலியில் அமைச்சர் றிசாத் கேள்வி.

wpengine
(சுஐப் எம்.காசிம்)   புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி விடியலின் முப்பெரும் விழா இன்று

wpengine
எஸ்.எச்.எம்.வாஜித் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சமூக வேலைத்திட்டங்களை செய்து வரும் சமூகவலை தள வட்அப் குழுமம் ஆன “வன்னி விடியல் வட்அப்” குழுமத்தின் முப்பெரும் விழா இன்று மாலை 2...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“வடபுலமே எங்கள் தாயகம்” மீளக்குடியேறும் உரிமையை எவரும் தடுக்க முடியாது! அமைச்சர் றிசாத்

wpengine
(சுஐப் எம்.காசிம்)      வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த கால்நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அகதிகள் பட்ட துன்பங்களும், துயரங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. “அகதிகள்” என்றால் “கதியற்றவர்கள்”...