சிலாவத்துறை சிறுவர் பூங்காவின் அவலநிலை! கவனம் செலுத்தாத அரசியவாதிகள்
மன்னார் மாவட்டத்தில்,முசலி பிரதேச சபைக்குவுட்பட்ட சிலாவத்துறை,கிராமத்தில் காணப்படும் சிறுவர் பூங்கா பல வருடகாலமாக பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....