Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் நீதி ஒதுக்கீடு! இன்று திறந்துவைத்தார்.

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி இன்று (07) அங்குரார்ப்பணம்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ்,முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து சில ஏஜென்டு!

wpengine
-ரிம்சி ஜலீல்- இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் அரசியலுக்கான அடித்தளம் இனவாதம் துரோகம் உரிமைகளைப் பறித்தல் என்பன அரங்கேறாத நாட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும் அதனால் என்னவோ அரசியலை சாக்கடை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தாக்குதல் நடாத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர்

wpengine
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளரினால் பாடசாலை மாணவரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு தன்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாணத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு இடமாற்றம்.

wpengine
வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரச அதிபர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவருகின்றது. வடக்கு மாகாணத்தின் இரு மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஏற்கனவே...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இனவாதிகளின் ஏஜன்டுகளாக களமிறங்கியுள்ள நமது சோனிகள்

wpengine
சிறுபான்மை சமூகம் சிலநேரங்களில் சில இன்னல்களை சந்திப்பதற்கு பிரதான காரணம் சமூகத்தை பயன்படுத்தி தனது தேவைகளை வென்றெடுப்பதற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பதே. இவர்கள்தான் சமூக துரோகிகள். சிறுபான்மை கட்சிகள் ஆட்சி அதிகாரத்தோடு இருந்தபோது சமூகத்தின் பெயரை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

wpengine
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்

wpengine
யாழ்ப்பாணம், நல்லூர் – சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது – 20) என்ற இளம் யுவதியே...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் வயலுக்கு அறுவடைக்கு சென்றவர் சுட்டுக் கொலை

wpengine
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், இன்று (06) காலை கிளிநொச்சியினை சேர்ந்த 48 வயதுடைய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முகவர்கள் களமிறக்கப்பட்டு சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி’ – முசலியில் ரிஷாட்

wpengine
ஊடகப்பிரிவு மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முசலி பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றன....