கடந்த அரசாங்கம் 8 இலட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் கடன் வெடிகுண்டை மக்களின் மீது வீசிச்சென்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட கொக்குடையான் கிராமத்தில் அமைக்கபெற்ற குடிநீர் வினியோக திட்டம் கடந்த பல வருடகாலமாக பராமரிப்பு அற்ற நிலையிலும், இயங்காத நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றேன்....
சவூதி அரேபிய அரசு இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் அன்பளிப்பாக வழங்கியுள்ள 200 தொன் பேரீச்சம் பழமும் எதிர்வரும் ரமழான் மாதத்துக்கு முன்பு நாடெங்கிலும் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என...
மன்/தலைமன்னார் துறை றோ.க.த.க பாடசாலையின் வளர்ச்சிக்காக உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 12/05/2016 பாடசாலை மண்டபத்தில் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமானது....
(நாச்சியாதீவு பர்வீன்) இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வாண்டு நிறைவடைவதற்குள் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பெருவிழா ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அதன் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் தெரிவித்தார் ....
யானையுண்ட விளாம்பழத்தை உடைத்துப் பார்க்கும் வரைக்கும் அதன் தோற்றம் எச்சிலை ஊற வைக்கும்.உடைத்துப் பார்த்தால் பொங்கிய எச்சில் விலாசம் தெரியாது ஓடி ஒழித்து விடும்.இது போன்றுதான் பொதுவாக மு.காவின் உயர்பீடக் கூட்டமொன்று நடைபெறப்போகிறதென்றால் அதற்கு...
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள், மேலும் மேம்படுமென அமைச்சர் றிசாத் தெரிவித்தார்....
மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு தேர்தல் களத்தில் நடக்கும் அடுத்தடுத்த சோதனைகளால் அதிர்ந்து போயிருக்கிறது தி.மு.க.’மக்களிள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை’ எனத் தெறித்து ஓடுகிறார்கள் உடன்பிறப்புகள்....