சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை சுற்றிவளைப்பதற்கு விசேட குழு
பாரதூரமான சுற்றாடல் அழிவினை ஏற்படுத்தி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்கு பொலிஸ் மா அதிபரின் கீழ் விஷேட பொலிஸ் குழுவினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார்....