பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சென்றார்....
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று யாழ் மாவட்ட...
(எம்.வை.அமீர்) சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, உள்ளுராட்சி சபையை பெற்றடுப்பதற்காக நான் கிழக்குமாகாண சபையில், தனிநபர் பிரேரணையை கொண்டுவந்து, தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதுடன் அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை அன்றிருந்து இன்றுவரை செய்துவரும் இவ்வேளையில், அண்மையில் நானும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், வவுனியா நாமல் கம பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜயதீலக்க நேற்று வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்....
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது....
இரணைதீவு மக்கள் கடந்த கால யுத்தத்தினால் குறித்த தமது தீவில் இருந்து வெளியேற்றப்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளாகி, இரணைமாதா நகர் என்னும் கிராமத்திற்கு இடம்பெயர்ந்து, இதுவரை இவர்கள் மீள்குடியமர்த்தப்படாமல் தற்போதும் அங்கேயே வசித்து வருகின்றனர்....
(எம்.சஹாப்தீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான இரு மௌலவிமார்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் இடைநிறுத்தியிருந்தார். இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டி அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது....
தஞ்சை மாவட்டத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் செய்வதால், அம்மாவட்டத்தில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது....
டக்ளஸ் தேவானந்த தன்னால் எதுவும் முடியாத நிலையில், போலி பசப்பு வார்த்தைகளையும், கொக்கரிப்புக்களையும் செய்து வருவது வேடிக்கையான விடயமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்....