வடக்கில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயல்த்திட்டம் இவ்வருடத்தின் முதலாவது ஒன்றுகூடல் இன்று முல்லைத்தீவில் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது....
சட்டவிரோதமாக டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட 36 இலட்சம் ரூபா பெறுமதியான 18 கிலோகிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்....
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை அடுத்த சமூகத்துக்கு அச்சுறுத்தல் – தொந்தரவு ஏற்படாத வகையில் அமைதியாகவும், கண்ணியமாகவும் மேற்கொள்ளுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...
(அஷ்ரப் ஏ.சமத்) மறைந்த மலையக தலைவா் அசீஸ் தான் அன்று இந்திய வம்சாவலி மக்களுக்கும் உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக மாகத்மா காந்தி மற்றும் நேரு – ஜே.ஆர். டி.எஸ் சோனாநாயக்க சிறிமா, பண்டாரநாயக்க ஆகியோரிடமிருந்து...