சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....
மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலக கட்டிடம் மற்றும் வடக்கில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்படவுள்ள வீடுகள் என்பவை தொடர்பில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது....
நியூயார்க்,அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு நிறைந்தவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொடர்ந்து...
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகம் போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது. தெலுங்கானா மாநிலம் உருவாக இந்த மாணவர்களின் போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது....
(எஸ். ஸஜாத் முஹம்மத்,ஊடகப் பிரிவு) இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் கடந்த 20...
அரசிலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதித்துவம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இனங்களுக்கிடையில் கசப்புணர்வினை...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) ஒரு சமயத்தை தெளிவாக கற்றுணர்ந்த எவரும் தவறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.பொது பல சேனாவின் நாமம் சில வருடங்களாக பல தவறான விடயங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.நீதி மன்றங்கள் கூட எச்சரிக்கை...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக மேலும் 250 ஏக்கர் காணி அடுத்தவாரம் அளவில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதுகாப்புத் தரப்பிடம் உள்ள...
(மன்னார் ஜவாத்) கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாக முஸ்லிம் காங்கிரஸ்காரன் என தன்னை அறிமுகப்படுத்தும் குவைதிர் கானின் நிலையும் இதுவாகத்தான் இருக்கின்றது....