வடமாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள தலா 6 மில்லியன் ரூபா நிதியில் இருந்து வடமாகாண சபை கௌரவ உறுப்பினர் தவநாதன் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக...
வட மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்திலும் விடுவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
மன்னார் மண்ணில் முதல் தடவையாக மன்னார் கல்வி வலயம் பெருமையுடன் நடாத்துகின்ற ஆசிரியர் மாநாடு-2016 இலங்கையின் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆசிரியர் மாநாடுகளை நடாத்தி வருகின்றது அந்த வகையில் வடமாகாணத்தில் உள்ள 12 வலயங்களும் ஆசிரியர் மாநாடு வெகுசிறப்பாக நடாத்துகின்றது....
(எம்.ரி.எம்.யூனுஸ்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி இன்று காலை (12.06.2016) விபத்துக்குள்ளானது....
(முஹம்மது ஸில்மி) இவ்வருட புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நேற்று (11.06.2016) மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு...
இலங்கைக்கான விஜயத்தினை துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஒருவர் முதல் தடவையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள துருக்கி நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது....
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட முருங்கன் பிரதான சந்தியில் இருந்து அகத்திமூரிப்பு சந்திக்கு இடைநடுவில் அமைக்கபட்டுள்ள பயணிகள் பஸ் தரிப்பிடம் போக்குவரத்துக்கும்,பிரயாணிகளுக்கு பிரயோசனம் அற்ற நிலையில் அமைக்கபெற்றுள்ளதாக முசலி பிரதேச மக்கள் விசனம்...