ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்....
(அபூ செய்னப்) நமது தேசிய தலைமை அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாம் பாதுகாக்க வேண்டும். அவருக்கெதிரான பேரினவாத சக்திகள் இன்னும் சதிவலை பின்னிக்கொண்டுதான் இருக்கின்றன. நமது சமூகத்தின் விடிவுக்காகவும்,எழுச்சிக்காகவும்,உரிமைக்காவும் பாரளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உரத்துப்...
ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்கும் விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ...
இன்று மாலை மன்னாரில் இருந்து புத்தளம் கொய்யாவடி நோக்கிச் சென்ற அரச பேருந்து பஸ் பொற்கேணி பிரதான சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியுடன் மோதுபட்டு விபத்துக்கு உள்ளாகி முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி...
(ஊடக பிரிவு) மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில், தற்போது வெளியாகிய உயர்தர பெறுபேறுகளில் ஐந்து பிரிவிலும் பாடசாலை மட்டத்தில் முதலாவது இடத்தை பெற்ற மாணவிகளைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை...
மஹிந்த ராஜபக் ஷ தனது உறவுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மக்கள் மத்தியில் தோன்றுகிறாரே தவிர அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்காக அல்ல எனத் தெரிவித்துள்ள சுகாதார மற்றும் தேசிய வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர்...
அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்....