(சுஐப் எம்.காசிம்) மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார்....
2015 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு பெற்ற போராளிகள், பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் ஆகியோருக்கான, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் வாழ்வாதாரத் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார பொருட்கள்...
(இக்பால் அலி) முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் துருக்கி நாட்டில் பல்கலைக்கழக பட்ட கற்கை நெறியை மேற் கொள்வதற்காக விண்ணப்பம்...
பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலமொன்றின் போது அந்நாட்டு வலதுசாரி செயற்பாட்டாளர் ஒருவர், முஸ்லிம் பெண்ணொருவரை சனிக்கிழமை காரால் மோதிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
வடக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையினரும் மட்டுமே இன்று வடக்கின் பாதுகாப்பை தீர்மானிக்கின்றனர்.வெகுவிரைவில் மீண்டும் புலம்பெயர் புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கும் என தேசிய சுதந்திர...
(யூ.எல்.மப்றூக்) ‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஹசன் அலிக்குரிய அந்தஸ்தினையும் அதற்குரிய இடத்தினையும் அவரிடமிருந்து பறித்து விட வேண்டிய அவசியம் கிடையாது’ என்று, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்....
(சுஐப் எம் காசிம்) முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல்...
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுப்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் மட்டுமே இயலாது என அமைச்சர் சந்திராணி பண்டார இன்று தெரிவித்தார்....