எகிப்துக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப் பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று (11) திங்கட்கிழமை துருக்கி தலைநகர் அங்கரவாய் வந்தடைந்துள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன....
(அஷ்ரப் ஏ சமத்) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியா்களது புதுவருட நிகழ்வுகள் நேற்று (11) கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது....
(அபூ செயனப்) எழுத்தாளன் வலிமை மிக்கவன். அவனது எழுத்துக்கள் சமூகத்திற்காகவே இருக்கவேண்டும் சமூகத்திற்குள் புரையோடிப்போய்கிடக்கின்ற அவலங்களை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை முன்மொழிகின்ற தார்மீகப்பொறுப்பு எழுத்தாளனுக்கு உண்டு. என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி...
(செட்டிகுளம் சர்ஜான்) வவுனியா சின்னச்சிக்குளம் வ/தாருல் உலூம் முஸ்லிம் வித்தயாலயத்தின் 2015 (க,பொ,த,)சாதாரண தரப்பரீட்சையில் சித்தியெய்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று (11-04-2016) பாடசாலையின் அதிபர் எஸ்,எம்.ஜாபிர் தலைமையில்...
(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு தெமட்டக் கொட வீதியில் உள்ள கைரியா பெண்கள் பாடசாலையிற்கு இடம் நெருக்கடி காரணமாக அப்பாடசாலையில் கற்கும் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவிகள் பெரிதும் இன்னல்களை எதிா்நோக்கினாா்கள்....
(NDPHR ஊடக பிரிவு) முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் அரசியல் ரீதியில் தேவை இல்லை, என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் வாவா குறிப்பிட்டா, அவர் கூறுகையில் சமய உரிமைகள் மற்றும் மார்க்க அனுசரணைகள் ரீதியான பிரச்சினைகளை...
(விடிவெள்ளி) முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கட்சியின் செயலாளர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் மோகம் கொள்ளக்கூடாது என்றும் தெரிவிப்பது தவறாகும்....
(அபூ செய்னப்) இந்த மாவட்டத்தில் ஏழ்மையை இல்லாதொழிக்க வேண்டும்.அதற்காக முனைப்புடன் செயற்படுகிறேன் என்னிடம் இன,மத,சாதி வேறுபாடுகள் கிடையாது. வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும்,அவர்களின் பிள்ளைகள் கற்க வேண்டும்,உயர் பதவிகளில்...