2008, 2012-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய ஜமைக்கா தடகள ஜாம்பவான் உசேன்போல்ட்,...
சித்தாண்டி சின்னவெளி கண்டத்தினால் ஏற்பாடு செய்த மாபெரும் அறுவடை நிகழ்வில் பிரதம அதிதியாக நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் ...
இந்திய மத்திய அரசின் உதவியுடன் இலங்கையின் வடமாகாணத்தில் கட்டப்பட்டுள்ள 42,000 வீடுகளில் ஈழத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்....
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் மறைக்கப்படுமானால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக தாஜூனின் குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
ஜமைக்காவில் நடந்த தடகள போட்டியின் போது, தசைப்பிடிப்பு காரணமாக ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் அவதிப்பட்டார். இதையடுத்து ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கலந்து கொள்வதில் சந்தேகம்...
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்....
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த குடோனில் ரெய்டு நடத்த சென்றபோது உயரமான மதில் சுவரின் மீது ஏறமுடியாத தொந்தி போலீஸ்காரரை ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிவிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன....
(அபூ செய்னப்) நல்லதொரு தலைவன் மக்களுக்காக உழைப்பான், அவன் மனிதாபிமானமுள்ளவனாக இருப்பான், தனது சமூகத்தை நேசிக்கின்ற,அவர்களுக்கு உதவி செய்கின்ற நல்ல மனிதனாக இருப்பான். அவ்வாறான தலைவனை எதிர்காலத்தில் தெரிவு செய்யுங்கள். அதுவே உங்கள் பிரதேசங்களின்...
(வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண சபையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை நாட்டு முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள். வடக்கு முஸ்லிம்கள் தனி இனமாக, தனிச் சமூகமாக இருக்கையில்...