(என்.எஸ்.ஏ.கதிர்) பாலஸ்தீனின் இதயப்பகுதியான ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் (அல் அக்ஸா) பள்ளிவாசல் இடம் தங்களுக்கு தான் முழு உரிமையும் உள்ளது என்று யூதர்கள் பல ஆண்டுகாலமாக கூறிவருகின்றனர்....
[எம்.ஐ.முபாறக் ] மத்திய கிழக்கில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போட்டியில் பலியான நாடுகளுள் யெமெனும் ஒன்று.ஈராக்,துனீசியா,லிபியா,எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இறுதியாகப் பலியானது யெமென்தான்....
கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாம்க்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார்....
ஆந்திர மாநிலத்தில் கோடை வெயிலுக்கு 24 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. ...
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து விடும் என்றும், ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர்...
அல்ஹம்துலில்லாஹ்.நேற்றைய நாள் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஒரு தினமாக இருந்தது. என்னுடைய வாழ்வின் மதிப்புமிக்க தருணங்கள் வரலாற்றிலும் ஒரு அங்கமாகியிருக்கிறது. சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் தேசிய அளவில் கடுமையான விவாதங்களை உருவாக்கும்...