முதலமைச்சரின் கீழான காணி அமைச்சுக்கு தெரியாமல் வன இலாகாவினர் மக்கள் காணிகளை எல்லையிட முடியாது என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் மேத்தன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் சிலாவத்துறை பிரதான வீதியில் இருந்து மன்னார் செல்லும் வீதியில் பல வருடகாலமாக முசலி கிராமத்தை சேர்ந்த ரவூப் என்பவர் பராமரித்து...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து மன்னாரில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ...
வவுனியா மற்றும் மன்னார் அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டி வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று நடைபெற்றது....
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை புதிய மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்த றிஸ்வான் என்பவரின் கூடாரத்தில் இன்று மாலை மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக எமது பிரதேச...
மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாட்டில் செய்திருந்த கையொழுத்து வேட்டை நிறைவடைந்துள்ளது....