Breaking
Fri. May 3rd, 2024

இங்கிலாந்துக்கு வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 308 என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது. லண்டன் - கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப்…

Read More

மஹி­யங்­க­னை அளுத்­கமை கல­வரம் முஸ்லிம் கவுன்ஸில் பொறுப்பு கூற­வேண்டும் -பொது­பல­ சேனா

மஹி­யங்­கனை விவ­காரம் தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு விடுக்­கப்­படும் சவால்­களை எதிர்­கொள்ள பொது­பல­ சேனா அமைப்பு தயா­ரா­க­வுள்­ளது. இதே­வேளை மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால்…

Read More

துண்டு துண்டாகுமா பிரிட்டன்?

(எம்.ஐ.முபாறக்) ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது…

Read More

ஹக்கீமுக்கு எதிராக ஹசன் அலி ,பஷீர் ஷேகுதாவூத் (சிறப்பானதொரு படம்)

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) ஊடகங்களில் கடந்த இரண்டொரு தினங்களில் வெளியான புகைப்படங்களில் எனக்கு ரொம்ப பிடித்துப் போனதும் எனது கவனத்தை மிக ஈர்த்து விட்டதுமான படமே.…

Read More

கல் வீச்சு காட்டு மிராண்டித்தனமானது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கண்டனம்!

 கடந்த 28-06-2016ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய்…

Read More

வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டம்

வற் வரிக்கு எதிராக நாட்டின் பல இடங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.   இதனடிப்படையில் கடவத்தை, களனி, அனுராதபுரம், பதுளை, பண்டாரவளை, கிரிபத்கொடை மற்றும் கட்டுகஸ்தோட்டை…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதி முடிவு நாளை – அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…

Read More

அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரம் (விடியோ)

பொருளாதார நிபுணர்களுடன் கலந்தலோசித்து வற் வரி திருத்துவதுடன் அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரத்திற்கான சுற்றுநிருபம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.  இன்று கிராதுருகோட்டை மஹாவலி விளையாட்டு…

Read More

ஏறாவூர் உசனார் ஜே.பி மனநோயாளி போல உளறுகிறார்.

(அவதானி) ஏறாவூர் உசனார் ஜே.பி மனநோயாளி போல உளறுகிறார். ஓட்டமாவடி சந்தைக்கட்டிடம் தொடர்பில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சொந்தமான அதன் உத்தியோகபூர்வமான இணையத்தளத்தில் உசனார்…

Read More

குர்­ஆன் அவ­ம­திப்பு முறைப்பாடு விசாரணை செய்யவில்லை! ஆணைக்­கு­ழுவில் மீண்டும் முறைப்பாடு

பொது­ப­ல­சேனா அமைப்பின் உறுப்­பினர் ஒருவர் குர்­ஆனை அவ­ம­தித்து வெறுப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தும் வகையில் பேசி­ய­தற்கு எதி­ராக 2015ஆம் ஆண்டில் மத விவ­கா­ரங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும்…

Read More