Breaking
Fri. Apr 19th, 2024

முசலி பிரதேச செயலக நோன்பு திறக்கும் நிகழ்வு (படங்கள்)

(எஸ்.எச்.எம்.வாஜித்) முசலி பிரதேச செயலக ஊழியர்கள் நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நோன்பு திறக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்றன.…

Read More

ஞான­சார தேரருக்கு எதி­ராக மூன்று முறைப்­பா­டுகள்! சட்டதரணி சிறாஸ் நுார்டீன்

பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக ஆர்.ஆர்.ரி. அமைப்பு நேற்று பொலிஸ் மா அதி­ப­ரிடம் மூன்று முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பித்­துள்­ளது. மூன்று…

Read More

முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கப்படமாட்டாது – இப்தாரில் மஹிந்த

முஸ்லிம்– சிங்கள நல்லிணக்கம் எனக்குப் புதிதானதல்ல. அது எனது குடும்பத்துடன் பின்னிப் பிணைந்தது. பரம்பரையாக என்னோடு வந்தது. முஸ்லிம்களுக்கு  என்னால் தீங்கிழைக்கப்படமாட்டாது என்பதை உறுதியாக…

Read More

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அத்துமீறிவிட்டன. ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்!

(சுஐப் எம் காசிம்) பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர்…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவு

(அஷ்ரப் ஏ சமத்) எமது நாட்டில் தகவல் அறியும் சட்டமூலம் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். இதன் மூலம் அனைத்து தகவல்களையும் மக்கள்…

Read More

சுயாதீன தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்துடன்

(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி என்ற ரீதியில் ITN ஊடக வலையமைப்பு SD தொழிநுட்பத்திலிருந்து HD தொழிநுட்பத்திற்கு இன்று…

Read More

இன்று ஐ.தே.க.வுடன் சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் களனித்தொகுதி  அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட்…

Read More

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அமைச்சர்களான கிரியெல்ல, றிசாத்

(சுஐப் எம்.காசிம்) நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கைத்தொழில், வர்த்தக…

Read More

பாலித தெவரப்பெரும தற்கொலை முயற்சி

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மின்விசிறியில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறையில் உள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த…

Read More

வருடாந்த கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டி

(அபூ மர்யம்) உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம்,…

Read More