Breaking
Sun. May 19th, 2024

நேற்று இரவு கல்முனையில் பூமியதிர்ச்சி !

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில்  நேற்று இரவு 9.00 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதில் வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன்…

Read More

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்! சிறுமியின் நிர்வாண படம்

கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக்கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும்…

Read More

சமூக மாற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் பிரார்த்திப்போம்! மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுடீன்

(நசிஹா ஹசன்) சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல…

Read More

முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ உறுதி பூணுவோம்! ஹிஸ்புல்லாஹ்வின் வாழ்த்து செய்தி

நல்லாட்சியில் சகல இன மக்களும் தமது உரிமைகளைப் பெற்று நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில், முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் - தியாக சிந்தனையுடனும்…

Read More

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் 9 வீதிகள் செப்பனிடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "I road project" வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 23…

Read More

பொலிஸ் அவசர சேவைப் பிரிவு தமிழில்

பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வட மாகாணத்தில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளனர். வவுனியா பிரதிப்…

Read More

மஹிந்த, மைத்திரி பேஸ்புக் like போட்டி மீண்டும் மைத்திரி

இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு…

Read More

புத்தளத்தில் சிறுவன் கடத்தல்: இந்தியப் பிரஜை, இரண்டு பெண்களுக்கு விளக்கமறியல்

புத்தளத்தில் வான வீதி பகுதியில் சிறுவனொருவன் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள்…

Read More

70வது ஆண்டு நிறைவில் சந்திரிக்கா, சிறிசேன மேடையில்

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு தினம் தற்சமயம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

Read More

வடக்கில் போலி சான்றிதழ்! 2 அதிபர்கள் 18 ஆசிரியர்கள் நீக்கம்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள்…

Read More