“அஸ்ரப் சிஹாப்தீன்” எனும் இலக்கிய ஆளுமை. (“Ashraf cihaptin” the literary personality.)
(நாச்சீயா தீவு பர்வீன்) ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் மிக முக்கிய ஆளுமையாக கருதப்படக்கூடியவர்களில் முன்வரிசையில் உள்ளவர் அஸ்ரப் சிஹாப்தீன்” எனும் இலக்கிய ஆளுமை.கவிதை,சிறுகதை,பத்தி நாட்டாரியல் என தமிழ் இலக்கியப்புலத்தில் ஓய்வின்றி இயங்குகின்ற மனியநேயமிக்க படைப்பாளி...