Breaking
Fri. Apr 26th, 2024
மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களும் நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஹம்பாந்தோட்டை அரசியல்வாதிகள், விமான நிலைய அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்களை நடாத்த எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *