(சுஐப் எம் காசிம்) தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது....
நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கள ராவய அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி...
அஞ்சல் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கீழ் இயங்கிவரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் இன்று (23) சனிக்கிழமை மட்டக்களப்பு-காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது....
(ரொமேஸ் மதுசங்க) வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட...
அமெரிக்காவின் மில்வோகீ பிரதேசத்தின் உயர் பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவர் ஒருவரை கண்மூடித்தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் பரவியுள்ளது....
(சுஐப் எம் காசிம்) சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை...
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மதியம் 1.00 மணிலுயளவில் மூதூர் பெரிய பால சந்தியில் கூடிய மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....
[எம்.ஐ.முபாறக் ] யுத்தம் முடிந்ததும் மஹிந்த மூவின மக்களையும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துச் செல்வார்-அவற்றின் ஊடாக நாட்டைக் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றில் யுத்த வெற்றியை...