கொழும்பில் மழை நீரை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுரங்க வழி ஓடைகள் இரண்டை அமைப்பதற்கு மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்து அமைச்சு தீர்மானித்துள்ளது....
வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்கி இருக்கின்ற இடைதங்கள் முகாம்களுக்கு நேற்றுமாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேரடியாக சென்று பிரச்சினைகளை கேட்டுஅறிந்து கொண்டதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை...
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கடந்த வெள்ளிக்கிழமை மீட்ப்புப்பணிக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சென்றபோது வெள்ளம்ப்பிட்டியில் மக்களினால் கூச்சலிட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் தொடர்ந்து சேறுபூசிவருகின்ற, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பிரச்சாரம் உசுப்பிவிடப்பட்டது....
உலகில் மிக உயரமான எவரஸ்ட் மலையில் ஏறிய முதலாவது ஸ்ரீலங்கா பெண்ணாக ஜெயன்தி குருஉதும்பலா சாதனை படைத்துள்ளார். இன்று காலை எவரஸ்ட் மலையின் உச்சிக்கு இவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான செயலமர்வு 21-05-2015 இன்று சனிக்கிழமை...
மன்னாரில் நகர அபிவிருத்தி பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....
(சுஐப் எம் காசிம்) உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு இன்று மாலை நாடு திரும்பினார்....