பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி
பனாமா ஆவணங்கள் மூலம் வெளிவந்த ஊழல்கள் பற்றி முதலில் வெளியிட்டது ஊடகங்களே, இதில் ஒருவருடைய பெயர் வந்தவுடன் அவரை குற்றவாளியாக முடிவு செய்துவிடக் கூடாது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்....