Breaking
Thu. Apr 25th, 2024

றக்பி வீரர் வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் முன்னால் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்ககோனும் பொறுப்பு கூற வேண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த பிரஜைகள் அமைப்பின் இணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் சட்டதின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *