(பர்வீஸ்) குருனாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜக்கிய தேசிய கட்சியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட டொக்டர் ஷாபி அவர்களினால் ஷிஹாப்தீன் பௌன்டேஷன் ஏற்பாடு செய்த இலவச கத்னா நிகழ்வு கடந்த...
நடப்பாண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்து மினி பட்ஜெட் இன்னும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்....
(நாச்சியாதீவு பர்வீன்) மதக்கல்வியே ஒருவருடைய வாழ்க்கையை செப்பனிடும்.எனவே மதக்கல்வியினை எல்லா மதங்களும்,ஊக்குவிக்க வேண்டுமென அநுராதபுர மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்....
பாலமுனையில் நாளை மறுதினம் 19ஆம் திகதி நடைபெற இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பெரிய படம் ஒன்றைக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தமக்கு ஏற்பட்டுள்ள...
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள உடுவே தம்மாலோக்க தேரர் வசித்து வரும் நாராஹென்பிட்டிய ஹெலன் மெத்தினியாராம வணக்க ஸ்தலம், விகாரைகள் மற்றும் ஆலயங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....