(ஜெமீல் அகமட்) தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதற்காக வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறுவதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
பல ஆயிரம் மைல்கள் தூரத்திலிருந்தவர்களை நண்பர்களாக மாற்றியதுடன் மட்டுமில்லாமல் ஒரு குழந்தையின் உயிரையும் காப்பாற்ற காரணமாக இருந்துள்ளது பேஸ்புக். ஆப்கானை சேர்ந்த தம்பதிகள் பாகிஸ்தானின் பெஷாவரில் வசித்து வந்துள்ளனர். இவர்களின் 14 மாத குழந்தை...
வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை வெளிப்படையாகவே இடம்பெறுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
(அனா) இப்போது நாட்டில் சகல பிரதேசங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகமும் சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்துப் பாவனைப் பழக்கத்தை அதிகரிக்கவைக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதனைத் தீர்ப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம்...
(அனா) இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது....
(சுஐப் எம்.காசிம்) பல்வேறு கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலேயே தான் எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்றி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்....
(அனா) சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி ஆற்றங்கரையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் அன்மையில் நடைபெற்றது....
(முகம்மது தம்பி மரைக்கார்) தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது....
(Mujeeb Ur Rahman) நல்லிணக்கப் பொறிமுறை குறித்து ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மன்னார் மாவட்ட குழுவின் அறிக்கையில் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் என்ற தலைப்பில், உள்ளடப்பட்டுள்ள விடயங்களின் சுருக்கத்தை இங்கு வெளியிடுகிறேன்....
அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித வெற்றி...