Breaking
Sun. May 5th, 2024

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோள்!

(கரீம்.ஏ. மிஸ்காத்) ஒவ்வொரு தடவையும் போட்டிப் பரீட்சை அதிபர் நியமனத்தின்போது, பதில் அதிபர் நிரந்தரமாக்கல் சர்ச்சையும் தோன்றுவது வழமையாகியுள்ளது. காரணம் பாடசாலைகளுக்குத் தேவையான அதிபர்கள்…

Read More

சு.க அமைப்பாளர் பதவிகளிலிருந்து கீதா, சாலிந்த நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர்,…

Read More

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் என்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன்…

Read More

விக்னேஸ்வரன் ,மஹிந்த இருவரும் இனவாதத்தை விதைக்கின்றனர்- டில்வின் சில்வா

வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரும் இனவாதத்தை விதைப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா…

Read More

மஹிந்தவுக்கு பொன்னாடை போர்த்த இருக்கும் முஸ்லிம் குள்ளநரிகள்

முன்னாள் ஜ‌னாதிப‌தியின் இணைப்பாளரான‌ பாபு ஷ‌ர்மா குருக்க‌ள் திருப்ப‌தியிலிருந்து கொண்டு வ‌ந்த‌ ம‌ஹாவிஷ்னு ரூப‌த்தை ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் இல்ல‌த்தில் வைத்து பொன்னாடை போர்த்துவ‌தையும் அருகில்…

Read More

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பதத்தினை பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணானது என நாடாளுமன்ற மறுசீரமமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்…

Read More

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது –அமைச்சர் ரிஷாட்

(சுஐப் எம் காசிம்) யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால்…

Read More

சீனித்தம்பி யோகேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும்! ஜனாதிபதி,பிரதமர்,புலனாய்வு துறைக்கு கடிதம்

(நாச்சியாதீவு பர்வீன்) பல வருட யுத்தத்திற்கு பின்னர் எல்லா இன மக்களும்,ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்படும் போது இந்த சமாதன சூழலை குழப்பும் வகையில் தமிழ்…

Read More

கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ

சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இவருடன்…

Read More

பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று,  ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான புனர்வாழ்வு மற்றும்…

Read More