பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதின் கொலை வழக்கில், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன்பிணை கோரிக்கையை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது....
(எம்.ரீ. ஹைதர் அலி) கல்குடாத்தொகுதியின் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை வாசிக சாலைக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் சர்வேஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக...
கிழக்கு மாகாணமட்ட மகளிர் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த மட்டக்களப்பு மாவட்ட மகளிர் உதைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு...
(ஜெமீல் அகமட்) தலைவர் அஸ்ரப் நினைவு நாள் கொண்டாடுகின்றனர் தலைவரின் பெயரை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றவர்கள் இவர்கள் யார் இவர்கள் நோக்கம் என்ன என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்கும் அஸ்ரப்பின் எதிரிகள்...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்....
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது....
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தினை பெற்றுக்கொடுத்த மாபெரும் அரசியல் தலைவர் அஷ்ரப் அவர்கள் சஹீதாகி இன்றுடன் பதினாறு வருடங்கள் பூர்த்தியாகின்றது....
(எம்.ரீ. ஹைதர் அலி) மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின், புதிய காத்தான்குடி பதுரியா கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கபூர் வீதியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வீதிக்கொரு...