Breaking
Mon. May 20th, 2024

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியினால் கெகுனுகொல்ல விளையாட்டு மைதானம் புணர்நிமாணம் செய்ய நிதி ஒதுக்கீடு

(MNM FARWISH) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் குருநாகல் மாவட்ட அகில…

Read More

மன்னார் மாவட்டத்தில், வடக்கு மீன்பிடி அமைச்சினால் நன்னீர் மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டது

வடக்கு மாகாண நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, மாகாண மீன்பிடி அமைச்சின் 2016…

Read More

இலவச உம்றா திட்டத்தின் 2ஆவது குழு இன்று பயணம்

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க…

Read More

நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவம்

தன்னை முத்தமிட முயன்ற நபரொருவரின் நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவமொன்று மாவத்தகமையில் இடம்பெற்றுள்ளது. பெண் வீட்டில் தனியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்துள்ளார் சந்தேகநபர். பின்னர் பெண்ணை பலவந்தமாக முத்தமிட  முயன்றுள்ளார் சந்தேகநபர்,…

Read More

தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த சம்மந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எழுவர் அடங்கிய குழுவிற்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேற்று…

Read More

வானத்தில் இருந்து வந்த தேவதை பாலியல் பொம்மையான அதிசயம்

வானத்திலிருந்த வந்த தேவதை எனத் தெரிவித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த பொம்மையொன்றை அது ஒரு பாலியல் பொம்மை…

Read More

அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம், சுழற்சி முறை சத்தியாக்கிரகம்

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை மதீனா தேசிய பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் சுழற்சி முறை சத்தியாக்கிரகம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.…

Read More

மன்னாரில் தமிழ் ,சிங்கள கிராம மக்களுக்கும் வீட்டுத்திட்டம் சொந்த முயற்சியில் அமைச்சர் ரிஷாட்

(சுஐப் எம் காசிம்) மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களக் கிராமங்களுக்கும் அமைச்சர் ரிஷாட் வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறார். அமைச்சர் ரிஷாட்டின்…

Read More

வடக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு மீள்குடியேற்றமே!

(ரஸீன் ரஸ்மின்) 1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு திர்வு காணப்பட்டுள்ளது என்று கடந்த வாரம் ஊடகங்களிலும்,…

Read More