தன்னால் வினவப்பட்ட கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தனது 3 வயது மகளை தந்தையொருவர் படுகொலை செய்தமை தொடர்பான விபரீத வழக்கு,...
சவுதி அரேபியா உட்பட நான்கு வளைகுடா நாடுகள் கட்டாருடனான உறவை முறித்துக் கொண்ட நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இன்று கட்டாருக்கு விஜயம்...
கட்டாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கட்டார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன....
இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களை முடக்கும் முயற்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஈடுப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது....
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார்....