பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில் தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது....
1992 ம் ஆண்டு ஆரம்பமானது அந்தக் கோர யுத்தம். பொஸ்னியாவில் தமக்கான உரிமைகளுக்காகப் போராடிய முஸ்லிம் மக்களின் மீது வெறி கொண்டு வேட்டையாடியது செர்பிய இராணுவம். இது சம்பந்தமாக சாந்தி சச்சிதானந்தம் ஞாயிறு தினக்குரல்...
ஈரான் மற்றும் ஈராக் வடக்கு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 170 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கெர்மான்ஷா மாநிலத்தில் மாத்திரம் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளதாக...
கடையொன்றில் கொள்ளையடிப்பதற்காக சென்ற இளைஞனின் துப்பாக்கி அவனது ஆணுறுப்பை பதம்பார்த்ததால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது....
சவூதியின் தலைநகரான றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
அமெரிக்க அரசு ஆண்டு தோறும் வழங்கிவரும் ‘க்றீன் கார்ட் லொட்டரி’ திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...