பிரதான செய்திகள்

முசலி பிரதேச சபையினால் பொது நுாலக வசதி

சிலாவத்துறையின் பொது நூலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (2016.03.18) ஆந் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

உலக வங்கியின் 90 இலட்சம் ரூபா நிதியுதவியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் முசலி பிரதேச சபையால் நிர்மாணிக்கப்படுகிறது.12644944_1252545324763328_4943935894196122681_n1929320_1252545358096658_8658820894201654784_n

Related posts

முஸ்லிம் பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும்

wpengine

முசலி பிரதேச சபையின் Finger Print Machine எப்படி மாயமானது?

wpengine

ரணிலின் வீட்டுக்கு தீ – இளைஞர் விவகார பிரதியமைச்சருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.

Maash