உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் செல்பி மோகத்தினால் பரிதாபமாக உயிரிழந்த டொல்பின் குட்டி

கடற்கரை அருகே தாயுடன் குட்டி டொல்பின் ஒன்று வந்துள்ளது அப்போது அதனை பிடித்த சுற்றுலாப் பயணிகள் தண்ணீருக்கு வெளியே வைத்து நீண்ட நேரம் செல்பி எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த குட்டி டொல்பின் இறந்து போனது. பிரான்சிஸ்கானா ரகத்தை சேர்ந்த இந்த டொல்பின் ஆர்ஜென்டினா, பிரேசில், உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.dolphin1

Related posts

நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய விசேட குழு நியமனம்!-சபாநாயகர்-

Editor

நல்லாட்சி அரசின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ஐ.நா.வில் அறிக்கை

wpengine

முல்லைத்தீவு முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பில் இனவாத கருத்துக்கள்! இதனை வழிநடத்துவோர்! கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்.

wpengine