பிரதான செய்திகள்

மன்னார்- அரிப்பு கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி

மன்னார்-அரிப்பு கிராமத்தினை அண்டிய அரிப்பு கடற்கரை பகுதியில் நேற்று காலை 10 மணியலவில்  சுமார் 2 கிலோ கேரளா கஞ்சா ஒதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர் ஓருவர் நடந்துகொண்டு இருக்கும் போது இந்ந கஞ்சா பொதியினை கண்டதாகவும்,அதன் பின்பு சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு கொடுத்த தகவல் தொடர்ந்து கடற்டையினர் பொதியினை  மீட்டு உள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை, நாளை திறந்து வைக்கவிருந்த நிலையில் துணைவேந்தருக்கு திடீர் மாரடைப்பு!

Editor

மஹிந்தவின் காரியாலயத்தில் கடமையாற்றிய விமானப் பணிப்பெண்ணுக்கு 15 லட்சம் விமானப் பயணக் கொடுப்பனவு

wpengine

ஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது?

wpengine