செய்திகள்பிரதான செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை அறிவிப்பு!!!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நேரம்
அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பகுதி 2 – தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையில் இடம்பெறும்.

பகுதி 1 – தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாற்று மதத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை

wpengine

பாடசாலை மாணவனுக்கு ஆபாச படம் காட்டியவர் கைது

wpengine

யாஸ்’ சூறாவளி இன்று வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து

wpengine