பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி   அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பூகொடை நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மல்வானை  பகுதியில் 17 ஏக்கர்  காணி விவகாரம் தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக  வந்த நிலையில்  இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

முஹம்மது ஷாஹித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

wpengine

“இணைந்த வடகிழக்கு” என்பது தமிழர்களின் கோட்பாடா ? அல்லது சாணாக்கியனின் கொள்கையா ? முஸ்லிம்களுக்கு கொள்கை இல்லையா ?

wpengine

124 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

wpengine