பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – ஹக்கீம் (விடியோ)

கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில் தமது கட்சி உறுப்பினரும் கிழக்கு மாகாண
முதலமைச்சருமான நஷீர் அஹமட், நிபந்தனையின்றி மன்னிப்பு கோர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிழக்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றிய போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுனர் சிரித்துக்கொண்டே அடக்குமுறையை நடைமுறைப்படுத்துவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்
குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் நேற்று மட்டக்களப்பு, ஏறாவூரில் இடம்பெற்ற
நிகழ்வொன்றிலேயே இந்த கருத்தைவெளிப்படுத்தினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை கிழக்குமாகாண ஆளுனர் கடைபிடித்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

21 வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி வழங்கி வைப்பு

wpengine

நவமணி பரிசு மழை பரிசு நேற்று (1) மருதானையில் நடைபெற்றது

wpengine

அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்த நிலையில் ஆனின் சடலம்!

Maash