பிரதான செய்திகள்

இனவாதம் பற்றி பேச பிக்குகளுக்கு உரிமை இல்லை -ராஜித

நாட்டினுள் இனவெறி கட்டியெழுப்பப்படுவது தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக மாத்திரமேயெனவும் பிக்குகளுக்கு இனத்தைப்பற்றி பேச எவ்வித உரிமை இல்லையெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

நேற்று மருதானையில் இடம்பெற்ற அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றும் அரசியல்வாதி நானில்லை- அமீர் அலி

wpengine

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி

wpengine

முல்லைத்தீவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள கடும் முயற்சி அமைச்சர் றிஷாட்

wpengine