பிரதான செய்திகள்

காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி மௌலவி யூ.எல்.பௌஸ் ஷர்கி பாணந்துறை ஹேனமுல்லை மஸ்ஜிதுல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலில் பிரதம இமாமாக கடமையேற்று இருபத்தி ஐந்து 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் நினைவாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு நூற்றுக் கணக்கான நூல்களை வழங்கியமைக்காக அவரின் சாதனைகளையும் ,அவர் ஆற்றிய சேவைகளையும் மதித்து வாழ்நாள் சாதனையாளர் விருது பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர், உப அதிபர் எம்.இல்யாஸ் உட்பட ஆசிரியர் மாணவர்களிளால் அண்மையில் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து மேற்படி விருது காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வழங்கி வைக்கப்பட்டது.

324051ad-f207-4f40-9997-cbf9b35176c4

Related posts

திருடப்பட்ட நிதி அவர் பாட்டியிடம் இருந்தால், அவரும் விசாரிக்கப்படுவார்.

Maash

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க தயார்

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

Editor