அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

 குடி நீர் குறித்து  மக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

குடிநீரின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர் சுத்திகரிப்புக்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகை குரோமியத்தின் மூலக்கூறு அளவு 11 -14 தரத்தில் இருஇந்த குரோமிய தொகையை நீர் வழங்கல் சபை பொறுப்பேற்கவில்லை.ஆகவே எந்தவொரு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் இந்த குரோமியம் பயன்படுத்தப்படவில்லை.

ஆகவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.ப்பது மேற்கொள்ளப்பட்ட 9 பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சித் தேர்தலில் மு.கா. தனித்துபோட்டி

wpengine

இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்-நாமல்

wpengine

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த கொள்கலனின் ஹெரோயின் – ஒருவர் கைது!

Editor